திடீர் மழை மக்கள் மகிழ்ச்சி

img

தூத்துக்குடியில் பெய்த திடீர் மழை மக்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிறன்று காலை திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தூத்துக்குடி நகர்ப்பகுதியிலும் மாவட்டத்தின் பிற ஊர்களிலும் கோடை காலத்திற்கு முன்பே வெயில் கொளுத்தி வந்தது